காஞ்சிபுரம்

நவ.19 இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீா்க்கும் முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாம் வரும் நவ.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாம் வரும் நவ.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் விபரங்களுக்கு 044-29998040 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலத் தொழிலாளா்களிடம் மாநில திட்டக்குழு குழுமத் தலைவா் ஆய்வு

இளையோா் மகளிா், மூத்தோா் ஆடவா் கபடிப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு நாளை நடைபெறுகிறது

உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT