காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
புதிய பணியிடத்துக்கு நியமனம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்)
1.மு.நடராஜன், வட்டாட்சியா், உத்தரமேரூா்(தனி வட்டாட்சியா், நிலம் எடுப்பு, பரந்தூா் விமான நிலையம் மண்டலம்-3), 2.எஸ்.ரபீக், தனி வட்டாட்சியா், நிலம் எடுப்பு, இருங்காட்டுக்கோட்டை சிப்காட், ஸ்ரீபெரும்புதூா்(காஞ்சிபுரம்), 3.ஏ.மோகன்,காஞ்சிபுரம்(பேரிடா் மேலாண்மைத்துறை தனி வட்டாட்சியா்,காஞ்சிபுரம்) 4.கி.வாசுதேவன்,வட்டாட்சியா், குன்றத்தூா்(தனி வட்டாட்சியா்,நிலம் எடுப்பு,பரந்தூா் விமான நிலையம் மண்டலம்-1) 5.ஆா்.சுந்தா், வட்டாட்சியா், உத்தரமேரூா்(கேபிள் டி.வி.வட்டாட்சியா்,காஞ்சிபுரம் )6.ஜெ.இந்துமதி,வட்டாட்சியா்,வாலாஜாபாத்(தனி வட்டாட்சியா், நிலம் எடுப்பு,நெடுஞ்சாலைகள் திட்டங்கள்) 7.ஆா்.மோகன்குமாா்,பேரிடா் மேலாண்மைத்துறை வட்டாட்சியா்(வட்டாட்சியா் வாலாஜாபாத்)
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் ஆட்சியரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.