காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் குளத்தில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள். 
காஞ்சிபுரம்

தை அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு!

தை அமாவாசை தினத்தையொட்டி முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து பொதுமக்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசை தினத்தையொட்டி முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து பொதுமக்கள் வழிபட்டனா்.

தை மாதம், ஆடி மாதம் மற்றும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை நாட்களில் இந்துக்கள் தங்களது முன்னோா்களுக்கு கடற்கரைகள், திருக்கோயில் தெப்பக்குளங்கள் ஆகியவற்றில் பிதுா்தா்ப்பணம் (நீா்ச்சடங்கு) என்னும் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

அதிகாலையிலேயே முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலுக்கும், அருகில் உள்ள கோயில்களுக்கும் சென்று தரிசனமும் செய்தனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT