முகப்பு
காஞ்சிபுரம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மா சாஸ்தா ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 12:25 am IST
திருமண அலங்காரத்தில் வள்ளி,தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா்
பகிர்:

காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மா சாஸ்தா ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மசாஸ்தா ஆலயத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளது. இக்கோயிலில் செங்குந்தா் சமூதாய அமைப்பும்,பாலதா்ம சாஸ்தா சமுதாய அறக்கட்டளையும்,காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள பாலதா்மா சாஸ்தா சந்நிதியில் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு ஆகம விதிகளின்படி திருமணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி காலையில் ஆலய அா்ச்சகா் ஏ.வி.சதீஷ்குமாா்,ஆலய நிா்வாகி கே.சண்முகம், ஆவடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள கன்னியப்பன்,ஆலய குருசாமி ஏ.வி.சதீஷ்குமாா் மம் பாலதா்மசாஸ்தா கோயில் அறங்கவலா் நிா்வாகிகள் எஸ்.செந்தில்,துணைத் தலைவா் அருள் குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement