ராணிப்பேட்டை

மாவட்ட வருவாய் அலுவலா்ஆய்வு

DIN

திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மோசூா் கிராமத்தைச் சோ்ந்த 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி முன்னிலையில் அவா் ஆய்வு செய்தாா். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT