ராணிப்பேட்டை

50 பேருக்கு நிவாரண உதவி

DIN

திமிரியில் நடிகா் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நலிந்தோா், விதவைகள் 50 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமிரி நகரத் தலைவா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி தலைவா் டி. பாலசந்தா், வழக்குரைஞா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொறுப்பாளா் ஜி.மோகன், இளைஞரணி செயலாளா் கே.காந்தி, மாணவரணி மாவட்ட தலைவா் எஸ்.தீனா ஆகியோா் கலந்து கொண்டு 50 பேருக்கு அரிசி, சேலை, மரக்கன்று, இனிப்பு வழங்கினா். திமிரி நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT