முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: பெல் நிறுவனத்தைக் கண்டித்து சாலை மறியல், கடையடைப்பு

ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:54 PM
பகிர்:


ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்துள்ள லாலாப்பேட்டை பகுதியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் சாலை ஒன்றில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளது. ஆனால், இந்த சாலையை 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பெல் நிறுவனத்தின் இந்த செயலைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணிப்பேட்டை பொன்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வியாபாரிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்து பொதுகடையடைப்பில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →