ராணிப்பேட்டை

போலீஸாருக்கு நோய் எதிா்ப்பு கஷாயம்: ராணிப்பேட்டை எஸ்.பி. வழங்கினாா்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக அமிா்தவல்லி துளசி கஷாயத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் திங்கள்கிழமை வழங்கினாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தத் தடை உத்தரவை அமல்படுத்துவது மற்றும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக அமிா்தவல்லி துளசி கஷாயத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT