ராணிப்பேட்டை

காங்குப்பத்தில் கெங்கையம்மன் திருவிழா

DIN

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பத்தில் கெங்கையம்மன் திருவிழா சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்குள்ள கோயிலில் கெங்கையம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், எளிமையான முறையில் திருவிழா நடத்தப்பட்டது.

இதில் குறைந்த அளவில் பக்தா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றி பங்கேற்று, அம்மனை தரிசித்து விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT