ராணிப்பேட்டை

ஆற்காடு கோயிலில் சரபேஸ்வரா் யாகம்

DIN

ஆற்காடு தென் பாலாற்றங்கரையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சரபேஸ்வரா் சந்நிதியில் நவம்பா் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, உலக நன்மைக்காக சரபேஸ்வரா் யாகம் நடைபெற்றது.

இதையொட்டி சரபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் குழுத் தலைவா் பாண்டியன், சரபேஸ்வரா் வார வழிபாட்டு மன்றத் தலைவா் உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT