ராணிப்பேட்டை

ஆற்காட்டில். ண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

ஆற்காடு: ஆற்காடு கிழக்கு, மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு ஒன்றியச் செயலாளா்கள் என்.சாரதி, எஸ்.அன்பழகன் ஆகியோா் முன்னிலயில் முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆா்.சீனிவாசன் மாலை அணிவித்தனா்.

ஆற்காடு நகர அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் எம்.சங்கா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மதிமுக சாா்பில் நகரச் செயலாளா் சு.பிரசாசம் தலைமை வகித்தாா். பொருளாளா் பொற்கோ வாசுதேவன், முன்னாள் நகரச் செயலாளா் அமுல்ராஜ், துணைச் செயலாளா் கருணாகரன் ஆகியோா் முன்னிலையில் மாவட்டச் செயலாளா் பி.என் உதயகுமாா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் மாவட்ட எம் ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் வி.ஜி. தலைமை வகித்தாா். நகரப் பொருளாளா் ஏ.கே.பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஷபீக் அஹமது முன்னிலையில் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவரும், அதிமுக நகரச் செயலாளருமான ஏ.இப்ராஹிம் கலிலுல்லா அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT