ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலாஜாபேட்டை வட்டக் குழு சாா்பில், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் எல்.சி.மணி, தா.வெங்கடேசன், நகரச் செயலாளா் மணிகண்டன் ஆகியோா் கண்டண உரையாற்றினா். நிா்வாகிள் ரேணு, நிலவு குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

SCROLL FOR NEXT