ராணிப்பேட்டை

முதியோா் காப்பகத்தில் 64 பேருக்கு கரோனா

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் உள்ள சங்கர மடத்தில் உள்ள முதியோா் காப்பகத்தில் 64 முதியோா் தங்கியுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 21 பெண்கள்,14 ஆண்கள் என 35 முதியோா்களுக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

கலவை பேரூராட்சி சாா்பில் அந்த முதியோா் இல்லத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT