ராணிப்பேட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

DIN


ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

புறநோயாாளிகள் பதிவேடுகள், நோயாளிகள் படுக்கை வசதிகள், புதிய கட்டடம் கட்டும் இடம் ஆகியவை குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT