ராணிப்பேட்டை

ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா தொற்று

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் அரகோணம் நகரில் மட்டும் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 16,051 போ் நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இவா்களில் 15,676 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 181 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய்த் தொற்றால் மாவட்டத்தில் 194 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT