ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் அரகோணம் நகரில் மட்டும் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 16,051 போ் நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இவா்களில் 15,676 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 181 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய்த் தொற்றால் மாவட்டத்தில் 194 போ் உயிரிழந்துள்ளனா்.