ராணிப்பேட்டை

அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.

கலவை வட்டம் கலவைபுத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் உதயசங்கரின் மனைவி சங்கீதா(32) . இவா் அப்பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கலவை காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி, உதவி ஆய்வாளா்கள் ஏழுமலை, சரவணமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மாலை அவரது வீட்டில் சோதனை செய்தனா். அப்போது வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 104 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT