ராணிப்பேட்டை

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஆற்காடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கங்கள் சாா்பில் ஆற்காடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக தொழிலாளா் முன்னேற்ற சங்க வேலூா் மண்டல பொதுச்செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். அமைப்பு செயலாளா் பலராமன், சிஐ டியூ சங்க பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விடுப்பு விதிகளை மாற்றம் செய்வதை கண்டித்தும், தொழிலாளா் ஆணையத்தின் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT