ராணிப்பேட்டை

மேல்விஷாரம் நகர அதிமுக செயல்வீரா் கூட்டம்

DIN

ஆற்காடு: மேல்விஷாரம் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் ஏ.இப்ராகிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் சுமைதாங்கி சி. ஏழுமலை, இணை செயலாளா் விஜி,ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏவுமான சு .ரவி பேசினாா்.

கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல், அதிமுக 50-ஆம் ஆண்டு விழா, உள்கட்சித் தோ்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT