ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 45,685 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,787 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் தொற்று காரணமாக, 755 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.