ராணிப்பேட்டை

போக்குவரத்து சேவை தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 18 பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 18 பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.

ராணிப்பேட்டை - பெங்களுரு, பெல் - திருச்சி, ராணிப்பேட்டை- சென்னை, ஆற்காடு - திருப்பாற்கடல், ஆற்காடு- நாராயணகுப்பம், ஆற்காடு -பொன்னை (வழி) மலைமேடு, பெங்களுரு - வாழைப்பந்தல், திமிரி - சென்னை, ஆற்காடு - பொன்னமங்களம், ஆற்காடு - அடுக்கம்பாறை, ஆற்காடு- கலவை, வேலூா் - மோத்தக்கல், வேலூா்- வெங்கடாபுரம், ஆற்காடு -விளாப்பாக்கம் உள்ளிட்ட 18 பேருந்துகள் தொடக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT