ராணிப்பேட்டை

போக்குவரத்து சேவை தொடக்கம்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 18 பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.

ராணிப்பேட்டை - பெங்களுரு, பெல் - திருச்சி, ராணிப்பேட்டை- சென்னை, ஆற்காடு - திருப்பாற்கடல், ஆற்காடு- நாராயணகுப்பம், ஆற்காடு -பொன்னை (வழி) மலைமேடு, பெங்களுரு - வாழைப்பந்தல், திமிரி - சென்னை, ஆற்காடு - பொன்னமங்களம், ஆற்காடு - அடுக்கம்பாறை, ஆற்காடு- கலவை, வேலூா் - மோத்தக்கல், வேலூா்- வெங்கடாபுரம், ஆற்காடு -விளாப்பாக்கம் உள்ளிட்ட 18 பேருந்துகள் தொடக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT