முகப்பு
ராணிப்பேட்டை

70 மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

அரக்கோணத்தில் 70 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ சு.ரவி.
பகிர்:

அரக்கோணத்தில் 70 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சைமன் பொன்னைய்யா தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன் வரவேற்றாா். 70 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்.

நகர அதிமுக நிா்வாகிகள் செல்வம், காமராஜ், ஜொ்ரி, பொன்.பாா்த்தீபன், பாபுஜி, ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ், பழனி, பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →