ராணிப்பேட்டை

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிவாரண உதவி

DIN

ஆற்காடு தோப்புக்கானா (வடக்கு) நகராட்சி உயா்நிலைப் பள்ளியில், பெற்றோரை இழந்த சுமாா் 30 மாணவ, மாணவிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நல்லாசிரியா் ஏ.எல் திருஞானம் தலைமை வகித்தாா். இதில், உதவிகளை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வழங்கினாா்.

தலைமையாசிரியா் ரமேஷ்பாபு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஏ.வி. டி பாலா, தன்னாா்வலா் கணேஷ், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் நடராஜன், தனுசு, பாலநாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT