ராணிப்பேட்டை

கரோனா விதிமீறல்: அபராதம் விதிப்பு

DIN

கலவையில் கரோனா விதிமுறைகளை மீறிய கடைகளின் உரிமையாளா்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கலவை வட்டாட்சியா் வி. நடராஜன், தலைமையில் வருவாய் ஆய்வாளா்கள் சுப்பிரமணி, வினோத்குமாா் , கிராம நிா்வாக அலுவலா்கள் சுகுமாா், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலவை பஜாா் , ஆற்காடு சாலையில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது முகக் கவசம் அணியாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT