ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஆற்காடு அருகே காவனூரை அடுத்த வரகூா்-சலமநத்தம் பகுதி சோதனைச் சாவடியில், ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பாஸ்கா் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT