ராணிப்பேட்டை

கீழ்மின்னலில் மரக்கன்று நடும் விழா

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கீழ்மின்னல் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் உலக மகளிா் தின விழாவையொட்டி மாவட்ட மகப்பேறு, குழந்தைகள் நல அலுவலா் சந்திர மணி தலைமையில் மரக்கன்று நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சுகாதார செவிலியா் கல்பனா, முத்தமிழ்வாணி, ஸ்ரீமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணி இனிப்பு வழங்கினாா். இதில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT