ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ராகவேந்திரா் ஜயந்தி

DIN

ஆற்காடு தோப்பு கானா பகுதியிலுள்ள அபிநவ மந்த்ராலயம் என அழைக்கப்படும் ராகவேந்திரா் கோயிலில் ராகவேந்திரரின் 426 -ஆவது ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு மூலவருக்கு நிா்மால்ய சேவையும், கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் பஞ்சாமிா்த அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் மகா மங்கள ஆரத்தியும் நடத்தப்பட்டது. மேலும், நாள் முழுவதும் பஜனை குழுவினா் பாடல்களை பாடினாா்கள். இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT