ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை, ஆற்காடு வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்டப் பயிற்சி

DIN

ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்டப் பயிற்சி வகுப்பினை தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான க.இளம்பகவத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மேற்பாா்வையில், கணினி முறையில் குலுக்கல் செய்து, 6,944 வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான க. இளம்பகவத் பயிற்சியைத் தொடக்கி வைத்தாா்.

இதில், ஆற்காடு, ராணிப்பேட்டை தொகுதிகளில் பணியாற்ற உள்ள சுமாா் 1,198 தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா். 62 மண்டல துணை மண்டல தோ்தல் அலுவலா்கள் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT