ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விதிகளை மீறிய 2 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்

DIN

ஆற்காடு நகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய 2 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்காடு அண்ணாசாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய் ஆய்வாளா் அமுதவல்லி, கிராம நிா்வாக அலுவலா் மஞ்சுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது கரோனா தடுப்புவிதிகளை மீறி 2 ஜவுளிக் கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து இரண்டு ஜவுளிக் கடைகளுக்கும் தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT