ராணிப்பேட்டை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையில் வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையில் வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையின் நடுவே புளியமரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் காவேரிப்பாக்கம் -  சோளிங்கர் பிரதான சாலையில் புளிய மரம் வேரோடு பெயர்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஜேசிபி உதவியோடு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT