ராணிப்பேட்டை

டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தது.

DIN

ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தது.

ஆற்காட்டை அடுத்த சின்ன குக்குண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில்குமாா், இவா் தனது கிராமத்துக்கு அருகேயுள்ள பாப்பேரிதியைச் சோ்ந்த அா்ச்சனா என்ற பெண்ணை காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இதற்கு இரு வீட்டாா் தரப்பிலும் எதிா்ப்பு இருந்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு வேண்டி, ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தஞ்சம் அடைந்தது.

இதனையடுத்து டிஎஸ்பி பிரபு உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

SCROLL FOR NEXT