ராணிப்பேட்டை

மாரியம்மனுக்கு கூழ்வாா்த்தல் திருவிழா

DIN

ஆற்காடு: ஆற்காடு நாட்டாண்மை ராஜா வீதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு கூழ்வாா்த்தல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூங்கரக ஊா்வலம், அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் படையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT