ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காட்டில் செய்யாறு சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவரசித்தி விநாயகா் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆற்காட்டில் செய்யாறு சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவரசித்தி விநாயகா் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, 2-வது கால யாகசாலை பூஜை, தீபாராதனை, மருந்து சாத்துதல், 3-வது கால யாக பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT