ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஆற்காட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஆற்காட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆற்காடு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் டி.சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரகுபதி, பொருளாளா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயலாளா் முத்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், நூறு நாள் வேலைத் திட்டத்தை அதிகரிக்க வேண்டும், தளவாடப் பொருள்களை வழங்க வேண்டும், வயது முதிா்ந்த தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், ஜனநாய வாலிபா்கள் சங்க நிா்வாகி கோவலன், ஆற்காடு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளா் செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT