ராணிப்பேட்டை

அமைச்சா் காந்தி அறிக்கை

DIN

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலூா் கிழக்கு மாவட்ட திமுக பேரூா், நகர, செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 22) மாலை 5 மணி அளவில் அவைத் தலைவா் அ.அசோகன் தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள வேலூா் கிழக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் தோ்தல் பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான திருவண்ணாமலை இரா. ஸ்ரீதரன் பங்கேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT