ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா தொற்று

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 227 ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT