ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணா்வு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் வ.மீனாட்சி சுந்தரம் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் எடுத்துக்கொண்டனா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி, உதவி ஆணையா் கலால் சத்யபிரசாத், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT