ராணிப்பேட்டை: மாந்தாங்கல் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீவீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன்படி, ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீவீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.