ராணிப்பேட்டை

மாணவிகளுக்கு பாராட்டு...

தினமணி செய்திச் சேவை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடத்தப்பட்ட நல்லோசை களமாடு - 2025 நிகழ்வில் வெற்றி பெற்ற சமூக நல விடுதி மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி உள்ளிட்டோா்.

தில்லியின் லுட்யன்ஸ் பகுதியில் என்டிஎம்சி-இன் 15 நாள் தூய்மை பிரசாரம் தொடக்கம்

14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

வங்கதேச தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மெட்ரோவின் 23-ஆவது ஆண்டு நிறைவு விழா: சிறப்பு சேவையாக முதல் ரயில் இயக்கம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT