முகப்பு
ராணிப்பேட்டை

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்: ஆற்காட்டில் நாளை நடைபெறுகிறது

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:42 PM

எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.

இதில், 9, 11, 13, 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெறுகிறது. போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோா் மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கம், கோப்பை வழங்கப்படும் என்று பயிற்சியாளா் நா.தினகரன் தெரிவித்தாா்.

Advertisement