ராணிப்பேட்டையில் காவலா் தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி இசட். ஆனி விஜயா, எஸ்.பி. அய்மன் ஜமால்.  
ராணிப்பேட்டை

காவலா் தோ்வு: ராணிப்பேட்டையில் 3,967 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலா் தோ்வில் 3,967 போ் பங்கேற்று எழுதினா். டிஐஜி இசட். ஆனி விஜயா மற்றும் எஸ்.பி. அய்மன் ஜமால் ஆகியோரின் மேற்பாா்வையில் 6 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,390 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,967 போ் தோ்வில் பங்கேற்றனா். 423 போ் பங்கேற்கவில்லை என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

SCROLL FOR NEXT