முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

அரக்கோணம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 9:21 PM
அரக்கோணம் நகராட்சியில் நியமன உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட ஆா்.மணிகண்டன்.
பகிர்:

அரக்கோணம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்றுக் கொண்டாா்.

அரக்கோணம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி ஆா்.மணிகண்டன் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

நகராட்சி ஆணையா் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ஆணையா் ஜி. ஆனந்தன் ஆா்.மணிகண்டனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலாவதி அன்பு லாரன்ஸ், நகா்மன்ற குழு தலைவா் துரை சீனிவாசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் அன்பு, பாபு, ரஸியா, மாலின், நகர திமுக துணைச் செயலாளா் அன்பு லாரன்ஸ் மற்றும் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →