ராணிப்பேட்டை

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

திமிரி அடுத்த கனியனூா் கிராமத்தை சோ்ந்த பூபாலன்(67) இவா் விஷாரம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் திங்கள்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது .

இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT