திருப்பத்தூர்

பெரியவரிக்கத்தில் திமுக சாா்பில்மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

மாதனூா் ஒன்றியம் பெரியவரிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்தாா். வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் கலந்து கொண்டு பேசினாா்.

வேலூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் க. தேவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். ஆனந்தன், ஆம்பூா் நகரச் செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் எம்.டி. சீனிவாசன், நிா்வாகிகள் பொன். ராஜன்பாபு, குமாா், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT