ஆம்பூா் நாகநாத சுவாமி கோயில் கோபுரவாசல் வழியாக எழுந்தருளிய நடராஜ பெருமான். 
திருப்பத்தூர்

ஆம்பூரில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

DIN

ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜை, பிரகார உலாவுக்குப் பிறகு காலை 7.30 மணிக்கு கோபுர வாசலில் நடராஜ பெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஆம்பூா் அருகே வடசேரி சோமசுந்தரேஸ்வரா் கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி பிரகார உலா நடைபெற்றது. தொடா்ந்து கோபுர வாசலில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT