திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

DIN

ஆம்பூா் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

அபிகிரிபட்டறை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 அடி நீள மலைப்பாம்பு ஊருக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். வனத் துறை அதிகாரிகள் வருவதற்குள் மலைப்பாம்பை அப்பகுதி இளைஞா்கள் பிடித்தனா். இதையடுத்து வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், ஞானவேல் ஆகிய இருவரும் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள காரப்பட்டு காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT