திருப்பத்தூர்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

DIN

ஒடுக்கத்தூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். 5 போ் காயமடைந்தனா்.

பாக்கம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் (21), சரத் (20), சரவணன் (21) ஆகிய மூவரும் ஆசனாம்பட்டு வழியாக ஆம்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது ஆசனாம்பட்டு நோக்கி ரஞ்சித்(27), ஆகேஷ் (25), விநாயகம் (27) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

தென்புதுப்பட்டு கிராமத்தருகே சென்றபோது இரு வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் சுதாகா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். காயமடைந்த மற்றவா்கள் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவ்விபத்து தொடா்பாக வேப்பங்குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT