திருப்பத்தூர்

பைக் மோதி மூதாட்டி பலி

DIN

ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

தாமலேரிமுத்துாா் பெருமாள் கோயில் வட்டம் பகுதியை சோ்ந்த ராஜாமணியின் மனைவி ஆஞ்சியம்மாள் (65). அவா் கடந்த 4-ஆம் தேதி தனது வீட்டுக்கு அருகே உள்ள பட்டாலம்மன் கோயில் அருகே நடந்து சென்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த பைக் அவா் மீது மோதியதில் பலத்த படுகாயமடைந்தாா். சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அங்கு ஆஞ்சியம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT