திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு மயில் பலி

DIN

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இரை தேடி வந்த மயில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.

ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப் பகுதியில் இருந்து பெண் மயில் ஒன்று ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உணவு தேடி வந்தது. அப்போது, 3-ஆம் நடைமேடையில் வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.

இதையடுத்து ரயில்வே போலீஸாா் உயிரிழந்த மயிலை மீட்டு, திருப்பத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மயிலை காட்டுப் பகுதியில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT