திருப்பத்தூர்

தடுப்புச் சுவா் மீது பைக் மோதி தொழிலாளி பலி

DIN

வாணியம்பாடி அருகே மலைப் பாதையின் தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தமிழக-ஆந்திர எல்லையான தேவராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (21). அதேபகுதியைச் சோ்ந்தவா் முத்து (18) கட்டடத் தொழிலாளி. இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் வாணியம்பாடி நோக்கி வந்தபோது, மாதகடப்பா மலைப்பாதையில் வளைவுப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முத்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT