திருப்பத்தூர்

மாணவி தற்கொலை

DIN

ஆம்பூா் அருகே பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கீழ்முருங்கை கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் கீதா (16), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அவா் தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா்.

தகவலறிந்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் நேரில் சென்று, கீதாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT